ஊர்:சிவன்மலை,சிவமலை#சேய்மலை,சேமலை,+சி
மூலவர்: ஸ்ரீசிவன்மலைமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்-மயில்மீது,
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீஞானாம்பிகை தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஷண்முகன் வள்ளி,தெய்வானை தனிசன்னதி
5நிலைராஜகோபுரம்-58'
மரம்-துரட்டி/கொட்டி
தங்கத்தேர்.
தி.நே-06-20
#16012007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)
தொலைபேசி-04257-220680 04257-220630
முருகனின் 9-வது படைவீடாக கருதப்படுகிறது. மலைமேல்- 496படிகள், வாகனச்சாலை,
சிவவாக்கிய சித்தருக்கு அருள்.சிவவாக்கியம் என்ற நூலை எழுதிய சிவவாக்கியர் அமைத்த கோவில்.-
சிவமலை மருவி சிவன்மலை ஆனது.
தேர்த்திருவிழாவின்போது சுப்ரமண்ய சுவாமி அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருள்வார். முருகனுக்கு சிவாசலபதி என்றும் பெயர், பக்தர் கனவில் வரும் பொருளை பூஜை செய்து ஆண்டவன் கட்டளையாக கண்ணடிப் பெட்டிக்குள் வைப்பர் - இதனையே கந்தன் பாதம் கனவிலும் காக்கும் என்பர்.
தை, கார்த்திகை திருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)