ஊர்:சிவன்மலை,சிவமலை#சேய்மலை,சேமலை,:
மூலவர்:
இறைவன்:ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபர்வதவர்த்தினி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: மலைமேல்-ஸ்ரீ சிவசலாபதி(முருகன்) தேர்த்திருவிழா
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
நஞ்சுண்டேஸ்வரர் அடிவாரத்தில். மலைமேல் முருகன். சிவவாக்கிய சித்தர் அமைத்த கோவில்-சிவமலை மறுவி சிவன் மலை. மலைப்பாதை- படிக்கட்டுகள், வாகனங்கள் செல்ல தார்சாலை. மலைமேல் உள்ள முருகன் கோவிலில் 'ஆண்டவன் உத்தரவு என்ற அம்சத்தின்படி பக்தர்களின் கனவில் ஏதாவது ஒரு பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவு. அதை கோவில் நிர்வாகத்திடம் சொன்னால் அப்பொருளைவைத்து சிறப்பு பூஜைகள். பின்னர் அப்பொருள் மூலவருக்கு முன்னால் இருக்கும் கண்னாடி பெட்டியில் வைக்கப்படும். அடுத்த உத்தரவு வரும் வரை அப்பெட்டியிலேயே இருக்கும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: