ஊர்:திருவரங்குளம்.அரங்குளம்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅரங்குளநாதர்(சு)
இறைவி: ஸ்ரீபிரகதாம்பாள்-சன்னதியில்ஸ்ரீசக்கரம்
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-ஹர,பிரம்ம,சர்ப்ப,இந்திர,லட்சுமி, சுப்ரமணி,தட்சிணாமூர்த்தி.
தி.நே-0700-1200,1700-2000
வழி தெரியாமல் தவித்த வேடுவ பெண்ணை தன்னுடன் சேர்த்த நன்றிக்கு தினசரி முனிவருக்கு பழங்கள் கொடுத்துவர முனிவர் வேடன் செல்லும் வழியில் பனைமரம் தோற்றுவித்து பொன்னாலான பனம் பழம் கிடைக்க செய்தார். மதிப்பறியா வேடன் வியாபாரியிடம் கொடுத்து சிறிய அளவு பெருள் பெற வியாபாரி பெரும் பணக்காரர் ஆனான். வேடன் விபரம் அறிந்து அரசனிடம் செல்ல அரசன் பொன் பனையைத் தேட அங்கு லிங்கம் கண்டு கோவில்கட்ட முடிவு. வியாபாரி தன் தவரை உணர்ந்து தம்மிடம் உள்ள பணத்தில் கோவிலைக் கட்டி மீதி பொன் பனம்பழங்களை கோயில் வாளகத்தில் பூட்டி வைத்தார். 4 யுகக்கோயில். சிவகணங்களில் புஷ்பதந்தன் கந்தர்வ பெண்னை மோகித்ததால் சிவ கோபத்துக்கு உள்ளாகி நிம்பம், பனை, ஆத்தி, மண்டபம் என 4யுகங்களில் உருமாறி சாபம் நீங்கப் பெற்றான். 12 ராசிகள் அதி தேவதைகளோடு மேற்கூரையில். நடராசர், வீணாதர தட்சிணாமூர்த்தி-சிறப்பு. ஆடிப்பூரம்-தேர் விழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)