ஊர்:வீரராகவபுரம்
மூலவர்:ஸ்ரீவரதராஜபெருமாள்.
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
திருநெல்வேலியை ஆண்ட கிருஷணவர்மா தெய்வ பக்தி மிக்கவன். அலய் திருப்பணிகளிலும் வழிபாடுகளிலும் ஈடுப் ஆடு கொண்டிருந்தான். அதைப் பயன்படுத்திக் கொண்டு அண்டைநாட்டு மன்னன் நால்வகைப் படைகளுடன் போருக்கு வந்தது,ம் அவனை எதிர்த்து தம்மால் போரிட இயலாநிலை என்பதை உணர்ந்த மன்னன் வரதராஜ பெருமாளிடம் முறையிட்டான். வரதராஜ பெருமாள் மன்னன் உருக்கொண்டு அண்டைநாட்டு மன்னனை எதிர்கொண்டு வீழ்த்திவிட்டு அதேகோலத்தில் அரண்மனைக்கு வந்து வீரராகவப் பெருமாளாக கிருஷ்ணவர்மாவுக்கு காட்சி கொடுத்து அருள். மன்னன் கிருஷ்ணவர்மா தாமிரபரணி ஆற்றங்கரையில் வீரராகவபுரம் என்ற தீர்த்த கட்டத்தையும் வீரராகபுரம் என்ற சிற்றூரையும் ஏற்படுத்தி அங்கே பெருமாளுக்கு கோவில் கட்டினான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)