ஊர்:பெருவளநல்லூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிரகதீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபவளமேனி, ஸ்ரீபிரகன்நாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: 5நிலைராஜகோபுரம் மரம்-வில்வம். 2காலபூஜை. :
தீர்:
தி.நே-0900-1000,1700-1800
பல்லவர்காலத்தில் கட்டியது. சோழர்காலத்தில் திருப்பணி. தமிழகத்தில் ஐந்து இடங்களில் பிரகதீஸ்வரர். பழமைமாற சிற்பங்கள். ஸ்ரீதேவி, துர்க்கை, ஜேஸ்டாதேவி ஆகிய மூவரில் முதல் இருவர் மட்டுமே தற்போது வணங்கப்படும் நிலையில் இங்கு ஜேஸ்டாதேவி சிலை பண்டைக் காலத்தில் வணங்கும் முறையை நினைவு படுத்துகின்றது. ஜேஸ்டா தேவி ஆன்மாவிற்கு சோம்பல் தருபவள். மாதந்தோறும் பிரதோஷ, சிவராத்திரி வழிபாடுகள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)