ஊர்:திண்ணியம்+சி
மூலவர்: ஷண்முகநாதசுவாமி-6தலைகள்,12கரங்கள்-வள்ளி,தெய்வானை
இறைவன்: ஸ்ரீகோடீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபிருகந்நாயகி. தாயார் உ:: பிறசன்னதிகள்: ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீசிவலோகநாதர், ஸ்ரீஒப்பிலாமபாள். ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
மரம்: வில்வம்
ஆகமம்: குமாராதந்திரம்
தி.நே.0700-1200,1600-2000
1000 ஆண்டுகள் பழமை. திண்ணியம்- மன உறுதியை மனத் திண்மையைக் குறிப்பது. வாக்கில் வன்மையும் நெஞ்சில் உறுதியும் தரும் இறைவன்- ஷண்முகர். முருகனே தென்திசை நோக்கி-சிறப்பு. திருமணத் தடை, குழந்தை பாக்கியம், கல்வி ஞானம் வழிபாடு. முருகனுக்கு ஆலய்ம் அமைக்க சிலை தயாரானதும் அந்த இடத்திற்கு எடுத்துச் செல்லும் வழியில் அச்சுமுறிந்து சிலைகளை அகற்ற முடியாமல் நிலை கொண்டத் தலம். அசையாமல் ஒரே இடத்தில் இருந்ததால்-திண்ணியம். ஒரே இடத்திலிருந்து ஷண்முகநாதரையும் கோடீஸ்வரரையும் வழிபடலாம். வில்வ மரத்தடியில் நாகர்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)