ஊர்:மாதப்பூர்,மாதாவூர்+சி #
மூலவர்: ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி.
இறைவன்: ஸ்ரீமகிமாலீசுவரர்
இறைவி: ஸ்ரீமரகதாம்பிகை
தாயார்: உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீபாத விநாயகர்.
தீர்: சுனை
மரம்-ஆல்
2காலபூஜை
தி.நே- 07-11,1630-1830
# 3-12-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
48 படிகள். 300 ஆண்டுகள் பழமை ஞானப்பழத்திற்காக கோபித்துக்கொண்டு வந்த முருகனைத் தேடிவந்த சிவபார்வதிக்கு தான் இங்கிருப்பதாக காட்சியளித்த தலம். பாலக்காட்டிலிருந்து திப்பு மைசூருக்கு படையெடுத்து சென்றபோது பின்னால் வந்த படைவீரகளைக் காணவில்லை. அவர்களைப் பார்க்க முருகன் சிலைமீது ஏறி மலையைச்சுற்றி நேட்டம் விட்டான். முருகன் சினந்து அவன் கண்ணை பறித்துவிட்டார். தெய்வக் குத்தம் ஆனதை உணர்ந்த திப்பு தன்னை மன்னிக்க வேண்ட முருகன் மன்னித்து மீண்டும் கண் பார்வை. அந்த நன்றிக்காக திப்பு கட்டிய கோவில். குமரன் தன் அன்னையின் நினைவாக மாதாவூர் என்று அழைத்தார்- அது மருவி மாதாப்பூர் ஆனது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)