ஊர்:மானாமதுரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவீர அழகர், ஸ்ரீசுந்தரராஜபெருமாள்.ஸ்ரீதேவி,பூதேவி
இறைவி: ஸ்ரீசௌந்தரவல்லி தாயார்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஆஞ்சநேயர்
மரம்:
தீர்: அலங்காரக்குளம்
தி.நே-0700-1200,1700-2000
800 ஆண்டுகள் பழமை. தன்மீது ஆழ்ந்தபக்தி கொண்ட வானதிராயர் கனவில் தோன்றி வைகையாற்றின் கீழ்க்கோடியில் கோவில் கட்ட ஆணை. ஒரு எழுமிச்சையை ஆற்றில்விட அது மிதந்துவந்து கரை ஒதுங்கிய இங்கு கோவில் கட்டப்பட்டது. சித்திரை, ஆடி திருவிழா
வரை படம்: விரிவாக்கு(enlarge)