ஊர்:இடைக்காட்டூர்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஆழி மணிகண்டேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீமுருகன், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை
2கால பூஜைகள் மரம்:சரக்கொன்றை :
தீர்:
தி.நே-0700-1100,1630-2000
ஆட்டு இடையர்கள் வாழ்ந்த தலம்-இடையர்காடு மருவி இடைக்காட்டூர். ஊரின் ஈசான மூலையில் இருந்த ஆதிசிவன் கோவில் (வரகுண ஈஸ்வரர்) அழிய பிறகால பாண்டியர்கள் கற்றளி கோவிலாகக் கட்டியது ஆழி மணிகண்டேஸ்வரர் கோவில். சோமாஸ்கந்த அமைப்பு. பிரதான விழாக்கொண்டாட்டங்கள் குமரனுக்கே நடப்படுகிறது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)