ஊர்:பாபநாசம்-குடமுருட்டியாறுதென்கரை
மூலவர்:இரட்டைப்பிள்ளையார்
இறைவன்:ஸ்ரீஆதிகும்பேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமங்கம்மாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீநவகிரகங்கள்,
தீர்-
மரம்-
தி.நே- 0800-9000,1730-2000
#26022006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
இலங்கையிலிருந்து வரும் வழியில் கரன், தூஷணனை கொன்ற தோஷம் பின் தொடர்வதை அறிந்த சீதை, இராமருடன் 107-சிவ லிங்கங்கள் பிரதிஷ்டைசெய்து பூஜை+1 ஹனுமன் காசியிலிருந்து கொணர்ந்து பிரதிஷ்டை. 107 சிவலிங்கங்களை வழிபட்டு ஹனுமன் லிங்கத்தையும் வழிபட்டாலே முழுபலன். சிவலிங்க பூஜையால் இராமனின் பாவமகன்றதால் பாபநாசம். காசியில் 1லிங்கம் காணாதது கண்ட வசிஷ்ட்டர் தெரியாது எனச் சொன்ன சூரியனையும், ஒர் குரங்கு எடுத்துச் சென்றது என்ற சனியையும் சபிக்க கண்டியூரில் அரைசாபம் தீர்ந்தபின் இங்குதவம் செய்து முழுச்சாபம் நீங்கிய தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)