ஊர்:பொன்னேரி.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅகத்தீசுவரர்
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லி
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர்,ஸ்ரீகாளத்தீஸ்வரர்,ஸ்ரீசிவகாமியம்மை,ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன். ஸ்ரீநவகிரகங்கள்
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,1630-2030
பனியால் உருண்டை செய்து சிவன் தியானம் செய்தபோது வீசி எறிந்ததால் சாபம் பெற்ற உமை மானிட உருவில் மங்களபுரம் தலத்திற்கு வந்து அங்கிருந்த அகத்தியருடன் சேர்ந்து மணல் லிங்கம் அமைத்து வழிபட்டு வந்தனர். ஈசன் ஆற்றில் வெள்ளம் வரச் செய்ய அப்போது அங்கே வந்த பரத்வாஜ முனிவர் வெள்ளத்தால் மணல் லிங்கம் அடித்துச் செல்லாமல் தடுத்தார். உமையும் அகத்தியரும் நன்றி சொல்லி மூவரும் சேர்ந்து முக்கண்ணனையும் முகுந்தனையும் வழிபட முடிவுசெய்து வழிபட உரிய நேரத்தில் காட்சி தந்தனர் இருவரும்,
சித்திரையில் சிவ விஷ்ணு சேர்த்தி உற்சவம்..
வரை படம்: விரிவாக்கு(enlarge)