ஊர்:திருஊரகம்#தி.தே-50.பேரகம்.உலகளந்தபெருமாள்.
மூலவர்: ஸ்ரீஉலகளந்தபெருமாள்,திருவிக்ரமன், பேரகத்தான்-நின்றகோலம்-35x24
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅமுதவல்லிநாச்சியார்.ஆரணவல்லிதாயார்
உ: ஸ்ரீபேரகத்தான்
பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம்
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-நாக,
வி-ஸாரஸ்ரீகர.
தி.நே.0600-1200,1600-2000
#30052002-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
பாதாளலோகத்தில் மகாபலி தம்பொருட்டு எழுந்த ரூபத்தைகான தவமிருக்க உலகளந்த கோலத்தை காட்டியது-ஊரகம்-பாம்பு. நெடிதுயர்ந்த கோலம் மகாபலி காணமுடியாததால் எளிய ஆதிசேடனாக காட்சி- பேரகம்- புத்திரப்பேறுக்கு பாயாசம் படைத்து வழிபாடு.
கோவர்த்தன மலையாகிய கல்லை எடுத்து பசுக்கூட்டத்தை கல்மழையிலிருந்து காத்தவனே, விருப்பத்துடன் கச்சி ஊரகத்தில் இருப்பவனே, வில்லை ஒடித்து மெல்லியலாள் சீதை தோள் சாய தோள் கொடுத்தவனே, வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தனே, மல்லர்களுடன் போர்புரிந்து வென்றவனே என்றெல்லாம் சொல்லெடுத்துக் தன் கிளிக்கு சொல்லிக் கொடுத்து அதைக் கிள்ளை மொழியில் கேட்டு தன் மார்பின்மேல் உள்ள துணியானது விலகி கிடக்கும் நிலையில் மயங்கியிருப்பவளே என பிராட்யைக் கூறுவது போல்- திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)