ஊர்: பொன்னமராவதி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீராஜராஜசோழீசுவரர்
இறைவி: ஸ்ரீஆவுடைநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி தெய்வானை, ஸ்ரீகாலபைரவர், குடும்ப ஸ்ரீசனீஸ்வரர்,
தீர்: அமரகண்டன்குளம்
மரம்: கருங்காலி தி.நே-06-12,17-2000
மதுரை நாயக்கர் காலத்தில் பொன்னன், அமரன் என்ற இருவர் தோற்றுவித்த ஊர் -பொன்னமராவதி. முதலாம் குலோத்துங்கன் நினைவாக ராஜேந்திரசோழ கேரளன் என்பவரால் கற்றளியாக கட்டப்பட்டது. 800 ஆண்டுகள் பழமை. தொல்பொருள் துறை பராமரிப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: