ஊர்:தேனிமலை
மூலவர்: ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி-வள்ளி,தெய்வானை
இறைவன்: ஸ்ரீசிவன்
இறைவி:
தாயார்: உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீநாகர். மரம்:இச்சி
தீர்-பிருகு
3நிலைராஜகோபுரம் 2காலபூஜை தி.நே-0900-1300,1700-1800
250 படிகள். மலையில் காணப்படும் சுணைகள் மருத்துவக் குணம் மிக்கது.கிரிவலம். வேட்டையாட காட்டை நெருங்கிக் கொண்டிருந்த புதுக்கோட்டை மன்னருக்கு கடுமையான வயிற்றுவலி- அதை தீர்க்க வைத்தியரை தேடியபோது மாடுமேய்க்கும் சிறுவன் மலைமேல் ஒர் சுனை இருப்பதாகவும் அதை எடுத்து வேலுக்கு அபிஷேகம் செய்து அந்த நீரை எடுத்து மன்னருக்கு கொடுத்தால் வலி நீங்கும் என்றான். அப்படி செய்ய வலி நீங்க ஆனந்தம் அடைந்த மன்னன் அங்கு கோவில் கட்டினான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)