ஊர்: குளிக்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவிசுவநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை
மரம்:
தீர்:
2பிரஹாரங்கள், தேர்திருவிழா. தி.நே-0700-1230,16-2000
300 ஆண்டுகள் பழமை. வியாசர் பல தலங்களுக்குச் சென்று வழிபட்டு இங்கு வந்தபோது மனதில் அஞ்ஞான இருளில் மூழ்கி மெய்ஞான ஒளியைக் காண இயலாமல் தவிப்பதாக படவே இங்கே சோலையில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. வேதங்களை தினசரி ஓதினாலும் அதன் பொருள் தெரியாமல் தவித்தார். ஒருநாள் தியானம் முடிந்து கண்விழிக்க ஒரு அடியார் அவர் முன்னே இருந்தார். யார் எனக் கேட்க உற்றுப் பார்க்கச் சொன்னார். அவர் சிவனாக காட்சி. வீழ்ந்து வழிபட்டார். வேதத்தின் உட் பொருள் சிவனே என உணர்ந்தார். முத்துசாமி தீட்சதர் தினமும் திருவாரூரிலிருந்து இங்கு வந்து ஈசனை வழிபாடு. சிவாலயத்தின் காவல் அதிகாரி அதிகாரநந்தி- ஆலயச் சாவியை இவர் பீடத்தில்தான் வைக்க வேண்டும். எடுக்க வேண்டும். துர்கை எருமைத்தலைமீது சிம்மவாகனத்தில். ராகுகால துர்க்கை வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)