ஊர்:ஓதிமலை+சி ,ஓதியங்கிரி,ஞானமலை
மூலவர்: ஸ்ரீஓதிமலைமுருகன்-குமாரசுப்ரமண்யர்-5முகங்கள்-8கரங்கள்
இறைவன்: ஸ்ரீகயிலாசநாதர்(சு)
இறைவி: ஸ்ரீபார்வதி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: அடிவாரத்தில்ஸ்ரீ விநாயகர். நுழைவு மண்டப ஸ்ரீவிநாயகர், 850படி ஸ்ரீவெள்ளை விநாயகர், ஸ்ரீநாகர், ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீசப்தமாதர்கள்.
மரம்:
தீர்:
தி.நே-திங்கள்,வெள்ளி,பௌர்ணமி,சஷ்டி,அமாவாசை,கிருத்திகை,0600-1800,மற்ற நாட்களில் 1200-1700
குன்று-1880படிகள். 1800ஆண்டுகள் பழமையானது. நான்முகன் பிரணவத்திற்கு பொருள் கூறாததால் சிறைபட்ட சிறைச்சாலை உள்ள தலம்-இரும்பொறை. அடி வாரத்தில் பிரம்மனைச் சிறைசெய்த இடம்.
சித்தர் போகர் நவபாஷண சிலை செய்ய பழனிக்கு செல்ல வழி தெரியாதபோது ஒருமுகம்-4 கரங்களுடன் முருகன் வழிகாட்டிய தலம்.
மலை உச்சியில் உள்ள பூதிக்காட்டு மண்ணே விபூதியாக பயன்படுத்தப்படுகின்றது.
5-முக, 8கரங்களுக்கு விளக்கமில்லா அற்புத திருமேனி.கருவரையில் பீடத்தின் மீது இல்லாமல் பாறைமீது ருத்ராட்ச பந்தலில் எழுந்தருளியுள்ளார்.-
திருகுபீடம் அடிவாரத்திலிருந்து அரை கி.மீ தூரத்தில் கைலாச நாதர் ஆலயம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)