ஊர்: கோவில்புதூர்
மூலவர்:ஸ்ரீகரிவரராஜபெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்: ஸ்ரீகரிவரராஜபெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர் நாகருடன். ஸ்ரீகருடாழ்வார். ஸ்ரீவீர ஆஞ்சநேயர், ஸ்ரீராமர்-சீதா, லட்சுமணன், ஸ்ரீவேணுகோபாலசுவாமி-ராதா,ருக்மணி மரம்: வன்னி :
தீர்:
3காலபூஜை தி.நே-0600-1300,17-2030
1000 ஆண்டுகள் பழமை. கருப்பு நிற காராம்பசு தானாக பால் சுரப்பதைக் கண்டு அகழ்ந்து கிடைத்த சுயம்பு மூர்த்தம்-கரிவரதராஜ பெருமாள். வலம்புரிச் சங்கு தீர்த்தம் பிணி நீக்கும் வல்லமை பொருந்தியது. அம்பு சேர்வை பெருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)