ஊர்: கொண்டையம்பாளையம்
மூலவர்: பொன்மலை ஆண்டவர்
இறைவன்: ஸ்ரீகாசி விஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீகாசிவிசாலாட்சி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஇடும்பன், ஸ்ரீகன்னிமூல கணபதி, ஸ்ரீபஞ்சலிங்கங்கள், ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசனீஸ்வரர்.
மரம்: வேம்பு,வில்வம்,மாவிளங்கம்
தீர்:
தி.நே-0600-1200,1600-1900
300 ஆண்டுகள் பழமை. மொட்டணம் முருகபக்தர் கட்டிய கோவில். சிறுவயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த சிறுவனுக்கு முருகன்மேல் பக்தி அதிகம். அவ்வூர் வியாபாரிகள் பழநி செல்லும்போதெல்லாம் தானும் அவர்களுடன் சென்று முருகனை தரிசித்து வந்தான். அப்போது பச்சிலை வைத்தியத்தின் மீது பற்றுவர தொடர்ந்து முறையாக கற்று மக்களுக்கு உதவினான். பலனடைந்தவர்கள் இளம் வைத்தியன் என்றனர். எல்லாம் அவன் செயல் என்ரு நம்பியவன் கொண்டையம்பாளையத்தில் உள்ள குன்றின்மேல் முருகனை நிறுவி வழிபாடு-பொன்மலை முருகன். ச்மோம்சாஸ்ர்கந்தர் அமைபில் கோவில். மைசூர் சென்ற வியாபாரிகள் அங்கு மன்னர் முதுகு பிளவு நோயால் அவதியுற இச்சிறுவனைக் கூட்டிக்கொண்டு சென்று அவருக்கு வைத்தியம் பார்த்தனர். அவர் குணமடைய கோவில் கட்டவும் தினசரி பூஜைகள் நடக்கவும் உதவி செய்தார்,
வரை படம்: விரிவாக்கு(enlarge)