ஊர்: இரும்பொறை, இரும்பறை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்.
ஒருகால பூஜை
தீர்:
தி.நே-1000-1330,18-1900
பிரம்மனிடம் பிரணவத்தின் பொருள் கேட்டு பிரமனை முருகன் சிறைவைத்த இடம் இரும்பொறை. அப்போது திடீரென்று சிவன் இங்கு எழுந்து அருளியதால் அம்பிகை வரவில்லை. முருகன் மலைமீது குருவாக அமர்ந்து பெருமானுக்கு உபதேசம் செய்த தலம் 5 கி.மீ. அருகில்- ஓதிமலை
வரை படம்: விரிவாக்கு(enlarge)