ஊர்: இருகாலூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதேனிஸ்வரர்
இறைவி: ஸ்ரீதேன்மொழிஅம்மை-இறைவனுக்கு வலப்பக்கம்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீமுருகன்,ஸ்ரீநால்வர்
மரம்: வில்வமரம்,மகாவில்வமரம்
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
ஊரின் இருபக்கமும் கால்வாய் ஓடியதால் இரு கால்வாய் ஊர் என அழைக்கப்பட்டு மருவி இருகாலுர் எனப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)