ஊர்: மேலக்கடாரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருவனந்தீசுவரமுடையார், நாகேசுவரர்.
இறைவி: ஸ்ரீசிவகாமி அம்பாள்
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்:
2காலபூஜைகள்
தீர்: ஊருணிக்குள் தீர்த்தக் கிணறு
தி.நே-0700-1200,17-2000
ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கடாரம் என்ற இவ்வூரை வென்று கடாரம் கொண்டபுரம் எனப்பெயரிட்டான். காலப் போக்கில் மருவி மேலக் கடாரம் ஆனது. 2000 ஆண்டுகள் பழமையான சிவப்பு வண்ண பானஒஇ ஓட்டுச் சில்கள் கிடைத்துள்ளது. 9ம் நூற்றாண்டு மகாவீரர் தீர்த்தங்கரின் சிற்பன் உள்ளது.ராஜேந்திர சோழன், முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கோவில் மராமத்து பணிகள். திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு வேண்டுதல். மகாசிவராத்திரி காலை கதிரவன் கதிர்கள் லிங்கத்தின்மேல். ஆண்டுக்கு ஒருமுறை ருத்ர யாகம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)