ஊர்:தில்லைவிடங்கன்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவிடங்கேஸ்வரர்
இறைவி: ஸ்ரீதில்லைநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரன், ஸ்ரீபாலகிருஷ்ணன், ஸ்ரீபாலமுருகன்
மரம்:
தீர்: திருக்குளம்
தி.நே-0800-1000,
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
300ஆண்டுகள் பழமை. இறைவி, இறைவன் பெயர்கள் இணைந்து பெயராக -தில்லைவிடங்கன் அமைந்துள்ள தலம்.
27 கோள்களை மணந்து கார்த்திகை,ரோகிணி மீதுமட்டும் அன்பு செலுத்தியதால் தக்கன்சாபம் பெற்று கலைகள் தேய்வுற்ற நிலையில் சந்திரன் தவம்-சாபவிமோசனம். சந்திரன்தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)