ஊர்:வெள்ளலூர்#,வள்ளலூர், அன்னதானபுரி, வேளிர் ஊர்,சிவபுரி,சர்க்கார் அக்ரஹாரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீதேனீசுவரர்,
இறைவி:ஸ்ரீஅலங்கநாச்சி,ஸ்ரீசிவகாமசுந்தரி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபஞ்சலிங்கேசுவரர், ஸ்ரீஜோதிலிங்கேஸ்வரர், ஸ்ரீபாலமுருகன்,ஸ்ரீகாலபைரவர். ஸ்ரீசங்கரநாராயனன், ஸ்ரீசனீஸ்வரர்,ஸ்ரீதுர்க்கை,
மரம்:வன்னி (ஆண்,பெண் என இருமரங்கள்)
தீர்-நொய்யல்,கிணறு காமிக ஆகமம்- இரு கால பூஜை
தி.நே-0700-1200,1700-2000
# 07-03-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது(சிவராத்திரி).
காஞ்சி மாநதி என்ற நொய்யல் ஆற்றின் தென்கரையில் உள்ள தலம். பசுக்கன்றை தேர் ஏற்றி கொன்ற காரணத்தால் தன் மகனை அதே தேரில் ஏற்றிக் கொன்றதால் ஏற்பட்ட தன் விருமத்தி தோஷம் நீங்க கரிகால சோழன் கொங்கு நாட்டில் கோவில் கட்ட வந்ததை அறித்த இருளன்பதி வனத்தை சுத்த செய்யும்போது போது லிங்கம் கிடைத்து பிரதிஷ்டை. இருளன்பதி வனமாயிருந்து வெள்ளையன் பெயரான வெள்ளலூர் என்றானது. கோவிலுக்கு மானியமாக பூமிகளை அளித்து ஓலைப் பட்டயம் வழங்கியுள்ளான். 5 பிரஹாரங்களை உடைய இக்கோவில் மாலிக்கபூர் படையெடுப்பில் சீர் குலைந்து 1843 ஆண்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. அப்போது சில சிலைகள் கிடைத்துள்ளன. விநாயகர் சிலை 2000 ஆண்டுகள் முறபட்டது. நந்தியம் பெருமான், பஞ்சலிங்கேசர் சிலைகள் உளிபடாமல் கற்கொண்டு தேய்த்து உருவமாக்கப் பட்டவை-- சிறப்பாகும். தேனீக்கள் தேன் அபிஷேகம் செய்த தலம். ராமலிங்க அடிகளார் வழிபட்டது. சித்திரை முதல் நாள் மூலவர்மீது சூரிய ஒளி- பாஸ்கரத்தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)