ஊர்: கீழப்பூங்குடி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமார்க்கண்டேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசிநேகவல்லி, எழுவுடையாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅனுக்ஞை விநாயகர், ஸ்ரீதண்டபாணி, ஸ்ரீபிடாரி
மரம்:
தீர்-உதைத்தான்ஊருணி.
தி.நே-0700-1200,1700-2000
கானகம் வந்த மன்னனுக்கு அயர்வு ஏற்பட்டது. மயக்கம் வரவே மரணபயம் தொற்றியது. காட்டில் தனக்கு இப்படி ஒரு நிலையா என வருந்திய மன்னன் ஈசனிடம் சரணடைந்தான். அருள் வடிவில் காட்சி தரும் ஈசன் அடியார் மார்கண்டேயராக காட்சி அருள்.
எலு-தேழமை, எலுவை-தோழி. மகிஷாசுரமர்த்தினி -யை தேவர்கள் பூமாரி பொழிந்து வாழ்த்திய தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)