ஊர்: கீழப்பூங்குடி
மூலவர்:
இறைவன்: -ஸ்ரீசுந்தரேஸ்வரர், ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீதில்லைக்கூத்தர்-சிவகமி, ஸ்ரீமணிக்கவாசகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர், ஸ்ரீவிஸ்வநாதர்-விசாலாட்சி , ஸ்ரீஐநூற்றீஸ்வரர், ஸ்ரீதான்தோன்றீசுவரர், ஸ்ரீமகாலட்சுமி
ஐந்து நிலை ராஜகோபுரம் மரம்: வில்வம்
தீர்: கிணறு
தி.நே-0630-1130,1630-1930
பெருமானின் கோபத்திற்கு ஆளான பிரம்மனின் தலையைக் கிள்ளிய சிவன் பிரம்மனை கடம்பவனத்தில் தவம் இருக்கச் சொல்ல இங்கு வந்துநீராடி வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)