ஊர்: தெக்கூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீகோமதியம்மன்
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீதுவார விநாயகர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீதண்டாயுதபாணி, ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீமகாமாரியம்மன்,ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீஆபத்ரட்சக மகா கணபதி.
மரம்: வில்வம்
தீர்:
மூன்றுகால பூஜைகள். தி.நே-0700-1200,17-2000
விவசாய பெருமக்கள் தங்கள் உழவு கருவிகளை ஈசன் முன் வைத்து வழிபாடு. அறுவடை முடிந்ததும் ஈசனுக்கு காணிக்கையாக நெல் தந்துவிட்டு வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)