ஊர்:சுவாமிமலை#மு-4/6 திருவேரகம்.சிரகிரி,சிவகிரி,குருமலை,சுந்தராசலம்,தாத்ரிகிரி
மூலவர்: ஸ்ரீசுவாமிநாதசுவமி-ஒருமுகம்-2கரங்கள்.குருநாதன்
இறைவன்: ஸ்ரீசுந்தரேசுவரர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்: உற்சவர்: பிறசன்னதிகள்:ஸ்ரீநேத்திரவிநாயகர்
5நிலைராஜகோபுரம் 6காலபூஜை
தீர்-காவேரி(குமாரதாரை),அரசலாறு.வஜ்ர,சரவண,நேத்திர
தி.நே-0530-1200,1700-2100
#01102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(9)
தொலைபேசி-0435-2454421, 0435-2454358
ஏர்-அழகு, அகம்-வீடு, அழகுமிக்க படைவீடு= திரு+ஏர்+அகம். ஆறுபடைவீடு-4/6. ஒம் எனும் பிரணவமந்திரதின் பொருள் கூறமுடியாத பிரம்மாவை முருகன் தலையில் குட்டி நின்ற இடத்தில் சிறை வைக்க, சிவன் மகனிடம் சிஷ்யனாக இருந்து பொருள் கேட்டு, பிரம்மாவை விடுவித்தார். 60 தமிழ் வருடங்களை குறிக்க 60 படிகள். திருவிடை மருதூர் பரிவாரத் தலம்- முருகன்-2/9. அருணகிரிநாதர் திருவடி தீட்சை பெற்றதலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(57-70)- பெற்ற தலம். பஞ்சகுரோசத் தலங்கள்-4/5
வரை படம்: விரிவாக்கு(enlarge)