ஊர்:வெண்ணாற்றங்கரை,கோடியம்மன்கோவில்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லிதாயார்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபச்சைக்காளி,பவளக்காளி. ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீகஜலட்சுமி.
3நிலைராஜகோபுரம்
மரம்-வன்னி.
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தி.நே-
துர்க்கை தாரகனை வதம்செய்து இறைவனுடன் இனைந்து சாந்த சொரூபியாக ரிஷிகளுக்கு காட்சி. குபேரன் செல்வத்தை இராவணன் பறித்ததால் சிவனிடம் தஞ்சமடைந்த தலம். மேற்கு நோக்கிய அரிய சிவன் கோவில். பிரகதீச்வரர் கோவிலுக்கு முந்தையது. விண்ணவர் ஆண்டகரை. இங்கு வழிபட்டு பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)