ஊர்: வெண்ணவாசல், வெண்ணாற்றங்கரை
மூலவர்: ஸ்ரீமகாமேரு
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்.
மரம்:
தீர்:
தி.நே-0600-1300,1600-2100, பௌர்ணமி அன்று இரவு முழுவதும் திறந்திருக்கும்
வரலாறு- ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய ஸ்ரீபாஸ்கரரயர் அம்பிகையின் ஆனைப்படி இரண்டு மேரு செய்து ஒன்றை திருவிடை மருதூரில் முகாப்பிகை சன்னதில் பிரதிஷ்டை செய்துவிட்டு இன்னென்றை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு தந்தார். 1870-ல் காரைக்கால் அருகிலிருக்கும் பொன்பேத்தியில் பிறத அருட் சித்தர் ஸ்ரீவாலையானந்தசுவாமிகள் திருவாவடுதுறை குரு மகா சன்னிதானத்தை தரிசித்தார்.. அவருக்கு ஸ்ரீவித்யா மந்திரத்தை உபதேசித்து தம்மிடமிருந்த மாகமேருவை கொடுத்து நல்ல இடத்தில் பிரதிஷ்டை செய்யச் சொன்னார். இங்கு சித்தாந்த நிலையம் என்ற பெயரில் குடில் அமைத்து அருகில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)