ஊர்:திருக்கழுக்குன்றம்#தி.த-28.வேதகிரி.பட்சிதீர்த்தம்.வேதாசலம்,கதலிவனம்,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவேதகிரீஸ்வரர்(சு)
இறைவி: ஸ்ரீசொக்கநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதிருமால். ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீமார்கண்டேயர், ஸ்ரீசொக்கநாயகியம்மன்.
மரம்-வாழை.
தீர்-சம்பாதி-பட்சி.
தி.நே.0830-1300,1700-2000.
#30122005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-044-27447139
500' மலைக்கோயில்- 650படிகள். 4வேதமே மலையாய் -வேதகிரி. மார்க் கண்டேயர் வழிபட்டது. இறைவனைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற செருக்குற்று பெரும் மலையாக உருவெடுத்திருந்த வேதங்களின் செருக்கை அடக்க எண்ணம் கொண்ட சிவன் வல்லம் குன்றில் வாசம் செய்த திருமாலின் அனுமதியுடன் குன்றின்மேலேறி வேதகிரியைவிட உயர்ந்து நின்று தன் கரங்களால் வேதகிரியை அழுத்த வேதமலை சிதைவுற வேதங்களின் சீரும் சிறப்பும் மங்கின. மன்னிப்பு கோரிய வேதமலைமீது கோவில் கொண்டார். சாபம் பெற்ற பிரம்மாவின் மைந்தர்கள் இருவரும் வேதமலையின் சிறப்பை உணர்ந்து தவம் செய்ததால் திருக்கழுக்குன்றமானது. பூடா, விதாதா என்ற முனிவர்களின் தவத்தை மெச்சிய சிவன் தந்த "சாரூப பந்தத்தை" முனிவர்கள் மறுத்து "சாயுச்சியத்தை"க் கேட்க கோபமுற்ற சிவன் அவர்களைக் கழுகாகப் பிறக்க சாபம். வேதகிரீஸ்வரரை வழிபட்டு முக்தி. பட்சிபாறை விட்டு இறங்கும் வழியில் விஸ்வநாதர்- கல்மண்டபத்தில். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.கார்த்திகை கடைசி திங்கள் வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)