ஊர்:மயிலாப்பூர்,திருமயிலை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவாலீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்: வன்னி.
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
-
மேருமலையில் நீராடவந்த சௌந்தர்வதியை இந்திரன் மணக்க அவர்கள் மகன் வாலி தாய் வழிகாட்டுதலின் பேரில் பூஜித்தது- வாலீஸ்வரர்.
மயிலை சப்தஸ்தானத்தலங்கள் ஏழில் ஒன்று ( ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர், ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீவெள்ளீஸ்வரர். ஸ்ரீவிருபாட்சீஸ்வரர், ஸ்ரீகாரணீச்வரர், ஸ்ரீமல்லிஸ்வரர், ஸ்ரீவாலீஸ்வரர்)
வரை படம்: விரிவாக்கு(enlarge)