ஊர்:திருநின்றவூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஇருதயலீசுவரர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
பூசலார் நாயனார் பொன் பொருள் வசதி இல்லாததால் இறைவனுக்கு உள்ளத்திலேயே கோவில் கட்டி திருக்குளநன்னீராட்டு விழா நடத்த நாள் குறிக்க, அதே நாளில் காடவமன்னர் திரு நன்னீராட்டு விழாவிற்கு இறைவனை அழைக்க,பூசலார் கோவிலுக்கு செல்ல உள்ளேன், வேறு நாள் பார்க்கச் சொல்ல, மன்னர் பூசலார் கோவிலை காணவர கோவில் இல்லாதது கண்டு திகைக்க, பூசலாரை கண்டு வினவ இறை தன்பால் கொண்டுள்ள அன்பைகண்டு மகிழ்ந்து தன் கோவில் இதயத்தில் எனக்கூறிய தலம். 21/63-பூசலார்நாயனார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)