ஊர்:சிறுவாச்சூர்#:
மூலவர்: ஸ்ரீமதுரகாளியம்மன்.
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-குளம்.
தேர்திருவிழா.
தி.நே-திங்கள்,வெள்ளி-06-20+மற்றபண்டிகைகாலங்கள்+நவராத்திரி
#25092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-04328-291375, 04328-225333
1000வருட பழமையானது. மதுரையை எரித்தும் சினம் தனியாத கண்ணகி செட்டிகுளம் முருகனால் சினம் தனித்து சிறுவாச்சூர் மதுரகாளியாக அருள்பாலிக்க ஆற்றுப்படுத்தினார். செல்லியம்மன் அருளால் வரம் பெற்ற அரக்கன் மக்களை துன்புறுத்த கண்ணகி காளியின் உதவி நாடி வதம்செய்து மதுரகாளியக அருள்பாலித்தல்-செல்லியம்மனுக்கு முதல்மரியாதை. பேச்சு, கேட்கும்குறைபாடு வியாதி, பில்லிசூன்யம் நீங்கும்,திருமணபாகயம் கிடைக்க அருள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)