ஊர்:திருப்பட்டூர்.திருபிடவூர்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநயகர்,
தீர்-புலிபாய்ச்சிய.
நான்குகால பூஜை தி.நே.0800-1200,1700-1900
#25092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
வனக்கோவில். மாலை 6 மணிக்குமேல் வழி பாடில்லை. தீர்த்தம் காசியைவிட வீசம் அதிகம். வியாக்ரபாதமுனி ஜீவசமாதி. சிவபூஜைக்கு நீரின்றி, அவ்வழி சென்ற வெள்ளை யாணையைக் கேட்க நீர்தர மறுக்க கோபம் கொண்ட முனி புலிக்காலால் தோண்ட கங்கை நீர் பெருகியது- புலிபாய்ச்சி தீர்த்தம். முனிவரிடம் தர்க்கம் செய்துவிட்டு ஐராவதம் திருவானைக்காவல் செல்ல காரணம் கேட்ட ஜம்புகேஸ்வரர் உடன் சென்று முனிவருக்கு நீர் கொடுத்துவர ஆணை. திரும்ப கொண்டுவந்த தீர்த்தத்தை புலிக்கால் முனிவர் நிராகரிக்க ஐராவதம் தானே அதை சிவபெருமானுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தது. மனநிலை சரியில்லாதவர்கள், குழந்தை செல்வம், நாகதோஷம், நவகிரகதோஷம் நிவர்த்தி
வரை படம்: விரிவாக்கு(enlarge)