ஊர்:திருப்பட்டூர்.திருபிடவூர்#,திருப்படையூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர், ஸ்ரீமண்டுகநாதர், ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீபிரம்மசம்பத்கௌரி, ஸ்ரீபிரம்மநாயகி.
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீபிரம்மா-4முகங்கள்-6'. ஸ்ரீபாதாளலிங்கேஸ்வரர். ஸ்ரீஜம்புகேஸ்வரர், ஸ்ரீகாளத்தீஸ்வரர், ஸ்ரீமண்டுகநாதர், ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீசப்தரிஷீஸ்வர், ஸ்ரீதூயமாமணீஸ்வரர், ஸ்ரீதாயுமானவர், ஸ்ரீபழமலைநாதர், ஸ்ரீபதஞ்சலி. ஸ்ரீசப்தமாதர்கள், ஸ்ரீகனகலட்சுமி, ஸ்ரீகாலபைரவர்,
5நிலைராஜகோபுரம்.
தீர்-பிரம்மகுளம்,பகுள,சண்முகாநதி
மரம்-மகிழ
திநே.0700-1300,1600-2030
#25092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)
படைக்கும் சக்தியும் தேஜஸும் 5தலைகளும் உள்ளதால் ஈசனை மதிக்காமல் நான் என்ற அகங்காரம் கொண்ட பிரம்மாவை ஈசன் 1 தலை கொய்து தேஜஸ் இழக்க சாபம். பிரம்மா 12 துவாதச லிங்கவழிப்பாடு. ஈசன் மகிழ்ந்து வழி படும் பக்தர் தலையெழுத்தை மங்கலகரமாக மாற்ற அருள். பங்குனி 15-18 சூரிய ஒளி-பாஸ்கரத்தலம். பிரமனின் தேஜஸை அன்னை வழங்கினாள். பிரம்மனை திங்கள், மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழன் வழிபாடு சிறப்பு. பதாஞ்சலிமுனி ஜீவசமாதி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)