ஊர்: திருப்பட்டூர்,# அரங்கேற்ற ஐயனார்
மூலவர்: ஸ்ரீதர்மசாஸ்தா பூர்ணகலா, புஸ்கலை
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்-நாகர்கள், ஸ்ரீ சூரியன்,, ஸ்ரீசப்தமாதர்கள், ஸ்ரீ சேரமான் சுந்தரர், ஸ்ரீ முருகண் -வள்ளி, தெய்வானை.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
# 27-02-2019-குருஸ்ரீ பயணித்தது
ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவிலின் உபகோவில். இங்கு தரிசனம் முடித்து ஸ்ரீபிரம்புரீஸ்வரர் தரிசனம் செய்வது நல்லது. ஸ்ரீ அரங்கேற்ற ஐயனாரை தரிசனம் முடித்து யானைமுன் தேங்காய் உடைத்து ஜன்னல் வழி ஸ்ரீதர்மசாஸ்தாவை தரிசனம் செய்வது சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)