ஊர்: தொனி
மூலவர்: ஸ்ரீபிரசன்னவெங்கடாஜலபதி
இறைவன்:
இறைவி: தாயார்: ஸ்ரீமகாலட்சுமித் தாயார்.
உ:
பிறசன்னதிகள்: அடிவாரத்தில் ஸ்ரீசித்திவிநாயகர்.
மரம்:
தீர்: கிணறு
தி.நே-0700-1100
தலவரலாறு- இங்குள்ள ஆநிரைகள்- ஆடு, மாடுகளை கடுமையான நோய் தாக்கி இறக்க ஊர் மக்கள் நோய்த் தாக்கிய ஆநிரைகளை மலைக்கு விரட்டி விட்டனர். சில நாட்களில் சில ஆரோக்கியமாகத் திரும்பிவர மக்கள் மலைமேல் ஏறிச் சென்று பார்க்க அங்கிருக்கும் கல்தூணைச் சுற்றி நோய் தாக்கிய அநிரைகள் படுத்திருந்தன. அந்த கல்தூணில் ஆஞ்சநேயர் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி வந்த மக்களுக்கு மலையேறிய சிரமம் இல்லாமல் இருக்க வியந்த மக்கள் கல்தூணிலிருக்கும் ஆஞ்சநேயரை வழிபட ஆரம்பித்தனர்.
மலைமேல் அகண்ட எண்ணெய்க் கொப்பரை இரண்டு -திருக்கோடி என அழைப்பர். விசேட காலங்களில் இதில் எண்ணெய் ஊற்றி தீபமேற்றுவர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)