ஊர்:செட்டிகுளம்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஏகாம்பரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீகாமட்சிஅம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீநர்த்தன விநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்க்கை,
7நிலைராஜகோபுரம்-100'
மரம்-வில்வம்,
தீர்: 2கிணறு, சிவகங்கை குளம், அம்மன் குளம் 4காலபூஜை. தேர்திருவிழா. தி.நே.0730-1230,1730-1930
#25092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
700 ஆண்டுகள் பழமை. 12 ராசிகளுக்குரிய 12 குபேரன்கள்+ கோபுர மகா குபேரன்- குபேரத்தலம். அந்தந்த ராசிக்காரர்கள் அந்தராசிக்குரிய குபேரனை வணங்கவேண்டும். சித்ரலேகா-குபேரன் சங்கநிதி, பதுமநிதிகளுடன் தனி சன்னதி. குபேரன் யோக செய்ய நேரமில்லாதவன் கையில் கீரியுடன். கீரியைக் கண்ட குண்டலினி பாம்பு மேலேறும், படிப்படியாக உயரும். பங்குனி 19,20,21 தேதிகளில் சூரிய ஒளி. பாஸ்கரத்தலம். 7நிலை, 7 வாசல், 7படிகள் ஏழேழு ஜென்ம பாவங்கள் தீரும். உறையூர் வணிகன் தன் வியாபாரப் பயணத்தின்போது இரவு நேரமாகியதால் இந்த கடம்பவனப் பகுதில் ஓர் ஆலமரத்தில் ஏறி தங்கினான். திடீரென்று ஓர் ஒளிப் பிளம்பு தோன்ற அதை தேவர்கள் வழிபடும் காட்சியைக் கண்டான். விடிந்ததும் உறையூர் சென்று பரந்தகச் சோழமன்னனிடம் கூறினான். அவருடன் இருந்த குலசேகரப் பாண்டிய மன்னனை அழைத்துக்கொண்டு வனம் வந்து ஒளி தோன்றிய இடத்தில் தேடினான். அப்போது ஒர் முதியவர் கையில் கரும்புடன் வந்து லிங்கம் இருக்கு மிடத்தைக் காட்டினார். பாண்டியனும், சோழனும் லிங்கம் கண்டவுடன் பெரியவர் மறைய அருகிலிருந்த குன்றில் தண்டாயுதபாணியாகக் காட்சி. மெய்சிலிர்த்த மன்னர்கள் கோவில் கட்ட முடிவெடுத்து குலசெகரப் பாண்டியன் கோவில் கட்டினான்.-ஏகாம்பரேஸ்வரர். முன் மண்டபத்தில் கோவில் எழுப்பிய மன்னர்கள் உருவம், யாளிகள், குதிரை வீரர் சிற்பங்கள் மேல் விதானத்தில் ஓவியங்கள் சிறப்பு. தை பூசம் பெருவிழா. தனஞ்சயன் என்ற செட்டியார் கட்டிய குளம் அதனால்- செட்டி குளம். அகத்தியருக்கு வளையல் செட்டி வடிவாக முருகன் காட்சி- செட்டி குளம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)