ஊர்:செட்டிகுளம்#.
மூலவர்:தண்டாயுதபாணி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீஇடும்பன், ஸ்ரீபெரியவிநாயகர், ஸ்ரீவீரபாகு,
மரம்:
தீர்-பஞ்சநதி
4காலபூஜை
வெள்ளித்தேர்
தி.நே.0830-1230,1700-1900
#25092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
240படிகள் + மலைப்பாதை. பிரார்த்தனை தலம். உறையூர் வணிகன் தன் வியாபாரப் பயணத்தின்போது இரவு நேரமாகியதால் இந்த கடம்பவனப் பகுதில் ஓர் ஆலமரத்தில் ஏறி தங்கினான். திடீரென்று ஓர் ஒளிப் பிளம்பு தோன்ற அதை தேவர்கள் வழிபடும் காட்சியைக் கண்டான். விடிந்ததும் உறையூர் சென்று பரந்தகச் சோழமன்னனிடம் கூறினான். அவருடன் இருந்த குலசேகரப் பாண்டிய மன்னனை அழைத்துக்கொண்டு வனம் வந்து ஒளி தோன்றிய இடத்தில் தேடினான். அப்போது ஒர் முதியவர் கையில் கரும்புடன் வந்து லிங்கம் இருக்கு மிடத்தைக் காட்டினார். லிங்கம் கண்டவுடன் பெரியவர் மறைய அருகிலிருந்த குன்றில் தண்டாயுதபாணியாகக் காட்சி. மெய்சிலிர்த்த மன்னர்கள் கோவில் கட்ட முடிவெடுத்து குலசெகரப் பாண்டியன் கோவில் கட்டினான். செங்கரும்பு ஏந்தியவாறு தண்டாயுதபாணி. மாசி 19,20,21 தேதிகளில் சூரிய ஒளி. மதுரையை எரித்தும் தனியாத கண்ணகி சினம் தனித்து சிறுவாச்சூர் மதுரகாளியாக அமர முருகன் அருள். அகத்தியருக்கு வளயல் செட்டியாராக முருகன் காட்சி-செட்டிகுளம். குழந்தைபாக்யம் வழிபாடு. பங்குனி உத்திரம் பெருவிழா. பழனியைப் போல் மலைமீது தண்டாயுதபானி-வடபழனி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)