ஊர்: சர்க்கார்பெரியபாளையம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுக்ரீஸ்வரர்,ஸ்ரீமிளகீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஆவுடைநாயகி அம்மன்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபத்ரகாளியம்மன்,,ஸ்ரீபஞ்சலிங்கங்கள், இரண்டு நந்திகள்
மரம்: வில்வம்.
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
சுக்ரீவன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்.நான்கு யுகங்களைக் கண்ட கோவில்.
மருகு உள்ளவர்கள் மிளகு வைத்து பூஜித்தல் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)