ஊர்: ஸ்ரீரங்கம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர்
இறைவி: ஸ்ரீமங்களகௌரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவரசித்தி விநாயகர், ஸ்ரீபாலசுப்ரமண்யர், ஸ்ரீவரசித்தி ஆஞ்சநேயர். ஸ்ரீசொர்ண ஆகர்ஷ்ண பைரவர். ஸ்ரீநாகம்மா, ஸ்ரீகஜலட்சுமி, நாகர்கள்
மரம்: வேம்பு
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
சந்தன மேடை என்ற இடத்தில் மக்கள் விளக்கேற்றி வழிபட அங்கு கோவில் கட்ட நினைத்த அடியார் ஒருவர் காஞ்சி மகா பெரியவரின் அனுமதியுடன் கோவில் கட்டப்பட்டது.
ஒரே கருவறையில் இறைவனுக்கு வலப்புறம் அன்னை
வரை படம்: விரிவாக்கு(enlarge)