ஊர்:திருவானைக்காவல்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீராஜராஜேஸ்வரர். ஸ்ரீபஞ்சமுகேஸ்வரர்
இறைவி: ஸ்ரீதிரிபுரசுந்தரி.
தாயார்
உற்சவர்:
பிற சன்னதிகள்- ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅனுமன், ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி,தெய்வானை, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீசதுஷ்சஷ்டி கலேஸ்வரர், ஸ்ரீசதுசஷ்டிகலேஸ்வரி, ஸ்ரீபாணலிங்கங்கள் (4வேதங்கள்)
தலமரம்- மகாவில்வம்
தீர்-கிணறு
தி.நே.0630-0930,1730-1930
குபேரன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ராஜராஜேஸ்வரர்.
பஞ்சமுகம்- (1.சத்தியோஜதம்-ரிக்வேதம். 2.அகோரம்-அதர்வண, 3.தத்புருஷம்-சாமவேதம், 4.வாமதேவம்-யஜுர்வேதம், 5.ஈசானம்- தேஜோருபம்)
தலவரலாறு-விச்ரவசின் புதல்வர்களான குபேரனுக்கும் இராவணனுக்கும் பகை முற்றி போர் நடக்க அதில் குபேரனிடமிருந்து அனைத்தையும் பறித்துக் கொண்டான் இராவணன். குபேரன் இறைவனிடம் முறையிடகேட்ட அசரீரியின்படி இங்கு வந்து லிங்கம் பிறதிஷ்டை செய்து வழிபட்டு இழந்தவற்றை மீண்டும் பெற்றான்.
அஷ்டாஷ்ட லிங்கம்-சதுஷ்சஷ்டிலிங்கம்- லிங்கத்தின் மேனியில் 64 முகங்களைக் குறிக்கும் விதமாக 64 கோடுகள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)