ஊர்:ஊதியூர் #
மூலவர்: ஸ்ரீஉத்தண்டவேலாயுதசுவாமி- வள்ளி, தெய்வானை.
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபாத விநாயகர், இடும்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்,
3நிலைதெ.+2நிலைமே.ராஜகோபுரம
மரம்:
தீர்:
தி.நே-0900-1200,1700-1800
# 06-07-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
மலைமேல்-156 படிகள் மக்கள் நலன் கருதி மூலிகைகளைச் சேர்த்து தீவைத்து புகைமூட்டி ஊதியதால் முருகன் எழுந்தருளி அருள்-ஊதியூர். கொங்கண் சித்தர் தங்கி நெருப்பூதி பொன்செய்ததால் பொன்னூதிமலை, சஞ்சீவி மலையின் ஒருபகுதி எனக் கருதுவதால் சஞ்சீவி மலை. அருணகிரிநாதர்- திருபுகழ்(106)- பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)