ஊர்:புத்தரிச்சல், காம்பிலி ஆற்றின் வடகரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசோழீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீ விநாயகர், ஸ்ரீதண்டாயுதபணி, ஸ்ரீபைரவர், நாகர்களுடன் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீநடராஜர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீசிவசூரியன், ஸ்ரீநிவாசபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகருடாழ்வார்,ஸ்ரீவிஷ்வக்சேனர்
ஐந்து நிலை ராஜ கோபுரம்
மரம்:
தீர்:
தி.நே-0630-1230,1630-1900
1000 ஆண்டுகள் பழமை. 150 வருடங்களுக்குமுன் மதில் சுவர் கட்டும்போது ஸ்ரீநிவாசபெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி விக்ரகம் கிடைக்கப்பெற்று தனிச்சன்னதி அமைக்கப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)