ஊர்:மாயவரம்,உத்ரமாயூரம்#வள்ளலார்கோயில்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீநீவதான்யேசுவரர்.ஸ்ரீவழிகாட்டும்வள்ளல்.ஸ்ரீகைகாட்டும்வள்ளல்
இறைவி:ஸ்ரீஞானாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமேதாதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசோமாஸ்கந்தர், முருகன்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீஅங்காரகன், ஸ்ரீசூரியன்,ஸ்ரீ சந்திரன், ஸ்ரீபிரம்மலிங்கம், ஸ்ரீஅகஸ்திய லிங்கம். ஸ்ரீஅஷ்டபுஜ துர்க்கை(சாமுண்டீஸ்வரி)
5நிலை +3 நிலை ராஜகோபுரம் , மேற்குப்பார்த்த கோவில்
மரம்:
தீர்-கருணா.
தி.நே-0700-1200,1630-2030
கைகாட்டும் வள்ளல்-1/5. நந்தி மீது ஆரோகணித்து வழிகாட்டும் வள்ளலாக மேதா தட்சிணாமூர்த்தி-ரிஷபவாகனம் வீடு, மனை, வாகனம் சேரும் யோகம்-குருத்தலம். சப்த மாதர்களால் தனித்தனியே பூஜிக்கப்பட்டதலம்.
தர்மம் ரிஷப உருவம் கொண்டு பெருமான் நினைத்த இடத்திற்கெல்லாம் சுமந்து சென்றதால், என்னால்தான் அவர் விரைவாக எல்லா இடத்திற்கும் செல்கின்றார் என்ற செருக்கால் தனக்கு நிகரானவர் யாருமில்லை என நினைத்தை அறிந்த சிவன் தன் ஜடையிலிருந்து ஒரு கேசத்தை எடுத்து ரிஷபத்தின் முதுகில் வைக்க அந்த பாரத்தை தாங்காமல் ரிஷபம் மூர்சித்து விழுந்து பின் தெளிந்து எழுந்தது தன் நினைவு பற்றி வருந்தியது. உன் கர்வம் அகலும் வண்ணம் உத்ரமாயுரத்தில் தவம் புரிந்து வா துலாமாத அமாவாசையன்று உனக்கு ஞானம் உபதேசிப்பேன் என்றார். பிருகு முனியின் மனைவியைக் கொன்ற பெண்கொலை பாவத்தை இங்கு வழிபட்டு போக்கிக் கொண்டார். விஷ்ணு
வரை படம்: விரிவாக்கு(enlarge)