ஊர்: பள்ளிமடம், பள்ளிபட்டம், குண்டாறு கிழக்குக்கரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீ காளநாதர்
இறைவி: ஸ்ரீசொர்ணவல்லியம்மன்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநடராஜர், ஸ்ரீபைரவர், ஸ்ரீசந்திரன், ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்னன், ஸ்ரீஆஞ்சநேயர்
மரம்:
தீர்: குண்டாறு
தி.நே-0900-1200, 1630-1930
சுந்தரர் திருச்சுழி அருகில் தங்கியிருந்தபோது அவரின் கனவில் காளைமீதமர்ந்து காட்சி கொடுத்ததால் காளநாதர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: