ஊர்:திருநல்லாவூர்,நல்லாற்றூர் :
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபசுபதீஸ்வரர், ஸ்ரீநல்லாற்றீசர், ஸ்ரீசந்திரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசௌந்தர நாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீசீனிவாசபெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி, ஸ்ரீசனீஸ்வரர், கைகொடுக்கும்ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணி-வள்ளி, தெய்வானை, ஸ்ரீருணவிமோட்சணர், ஸ்ரீகாலபைரவர்,
3நிலை ராஜகோபுரம். மரம்-வில்வம்,பிலா தீர்-ஈசான்ய
தி.நே-0900-1200,1700-2000
சிவா விஷ்ணு ஆலயம். பக்தர்களை இறைவன் ஆறுதல் அளித்து காத்தல்.திருமணத்தடை நீங்கும். தன் சாபம் நீங்க விஷ்ணு ஆலோசனைப்படி இங்கு தவம் செய்து வழிபட்டு ஈசன் அருள்பெற்ற சந்திரன் சிவ விஷ்ணு இருவரையும் ஒருசேர தரிசிக்க விரும்பியதால் காட்சி அருள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)