ஊர்:சீர்காழி,சிரபுரம்# :
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநாகேஸ்வரமுடையார்
இறைவி: ஸ்ரீபுன்னாகவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமாணிக்கவிநாயகர்,ஸ்ரீராகு.ஸ்ரீகேது,தனித்தனி சன்னதிகள். ஸ்ரீசனி தன்மனைவியுடன்.ஸ்ரீசூரியன் ஸ்ரீமுருகன்-வள்ளி தெய்வானை,
மூன்றுநிலைராஜகோபுரம்.
தீர்: கழுமல நதி
மரம்:வேம்பு
4காலவழிபாடு.
தி.நே-0700-1200,1600-2000
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஆதிராகுத் தலம். மோகினி வழங்கிய அமிர்தத்தை தேவ வடிவில் பெற்ற அசுரனை மகாவிஷ்ணு அடிக்க தலை துண்டாகி, அமிர்தம் உண்ட மகிமையால் மனித்தலையும் பாம்பு உடலும் கொண்டு ராகு தலம்.
சூரிய சந்திரர்களை விழுங்கும் சக்திவேண்டி ஈசனை நோக்கி தவமிருக்க ஈசன் சூரிய சந்திரர்கள் உலகிற்கு இன்றியமையாதவர்கள். எனவே அமவாசை, பௌர்ணமியன்று 1 முகூர்த்தநேரம் ஆதிக்கம் செய்ய அருள்.
தீர்த்தில் நீராடி வழிபடின் அட்ட சித்திகளை பெற அருள்.
ராகுதோஷ நிவர்த்தி தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)