ஊர்: கைவிளாஞ்சேரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: காமாட்சியம்மன் -நான்கு கரங்கள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ ஆஞ்சநேயர்,ஸ்ரீகல்யாண விநாயகர். ஸ்ரீசெல்வவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, எதிரில் கைவிடேயப்பர்
மூன்றுநிலைராஜகோபுரம் மரம்:
தீர்:
தி.நே-0700-0900,1700-1900
வரலாறு- சூரபதுமனிடம் தன் இந்திரலோகத்தை இழந்த இந்திரன் இந்திரானியுடன் இங்கு வந்து மூங்கிக வடிவெடுத்து சிவபெருமானை வணங்கி வந்தான்.இரவில் சிறிய உருவம் கொண்டு சாஸ்தாவின் கையில் உள்ள மலரில் ஒளிந்திருந்தனர். இந்திராணியை சாஸ்தாவிடம் ஒப்படைத்துவிட்டு சிவபெருமானை பார்க்க கைலாயம் சென்றான் இந்திரன். சில காலத்தில் இந்திராணியை தன் தளபதி மககாளனிடம் ஒப்படைத்துவிட்டு சாஸ்தாவும் கயிலாயம் சென்ரார். இதை அறிந்த சூரபதுமனின் தங்கை அஜமுகி, இந்திரானியை அபகரித்து தன் அண்ணனிடம் சேர்க்க முடிவு கொண்டு அங்கு வர, காவலாய் இருந்த தளபதி அஜமுகியின் கரத்தை வெட்டி அனுப்பினான். அஜமுகியின் கரம் விழுந்த காடு என்பதால் கை விழுந்த சேரி என்று அழைக்கப்பட்டு தற்போது கைவிளாஞ்சேரி என அழைக்கப் படுகின்றது. சிவன் சன்னதிக்கு எதிரே தனி சன்னதியில் சாஸ்தா கருவரையில் கைவிடேயப்பர்
வரை படம்: விரிவாக்கு(enlarge)