ஊர்:மயிலாப்பூர்,திருமயிலை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவெள்ளீஸ்வரர்
இறைவி: ஸ்ரீகாமாட்சியம்மன்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்-சித்தி,புத்தி. ஸ்ரீசரபேஸ்வரர். ஸ்ரீசுக்கிரன்
மரம்:
தீர்: தி.நே.06-13,16-22
#11.06.2023-குருஸ்ரீ பயணித்தது-
3'மண் தாரைவார்த்துக் கொடுக்கும்போது குரு சுக்கிராச்சாரியார் வண்டாகமாறி துவாரத்தை அடைக்க பெருமான் குச்சியால் குத்த கண் குருடானது. தவமிருந்து பார்வை பெற்றதலம். மேற்கு பார்த்த சன்னதி-அபூர்வம். செல்வ விநாயகர், சுக்கிரன்- புத்தி,புகழ், செல்வத்துடன் நல்வாழ்வு.கா-காமாட்சி,மா-திருமகள்-செல்வம், கல்வி பெருவர்.
மயிலை சப்தஸ்தானத்தலங்கள் ஏழில் ஒன்று ( ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர், ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீவெள்ளீஸ்வரர். ஸ்ரீவிருபாட்சீஸ்வரர், ஸ்ரீகாரணீச்வரர், ஸ்ரீமல்லிஸ்வரர், ஸ்ரீவாலீஸ்வரர்)
வரை படம்: விரிவாக்கு(enlarge)